தில்லி விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை – விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் நமது நிருபர் டிசம்பர் 15, 2021 விவசாயிகள் போராட்டத்தைக் கைவிடவில்லை என விவசாயிகள் கூட்டமைப்பின் தலைவர் ராகேஷ் திகைத் தெரிவித்துள்ளார்.